தான் ஈன்ற குழந்தையை , ஒரு சில மாதத்தில்
பிரிந்த தாய் போல அல்லவா உணர்கிறேன்…. உன் பிரிவால்..
நான் எப்போதும் சிரித்து பார்த்து பழகிய நண்பர்கள்,
என் வருகைகாக காத்திருக்கும் என் அக்கா, கோமல் குட்டி,
எவ்ளவு நன்றாக சாப்பிட்டாலும், சரியா சாப்பிட மாட்டேங்கற என்னும் அம்மா ,
இவர்கள் எல்லாம் எனக்கு எப்போதும் சந்தோசத்தையே
கொடுத்து பழக்கி விட்டதாலோ என்னவோ ,
கடவுள் இப்போது சற்று வலியை கொடுக்கிறான்… உன் பிரிவால் …
பிரிந்த தாய் போல அல்லவா உணர்கிறேன்…. உன் பிரிவால்..
நான் எப்போதும் சிரித்து பார்த்து பழகிய நண்பர்கள்,
என் வருகைகாக காத்திருக்கும் என் அக்கா, கோமல் குட்டி,
எவ்ளவு நன்றாக சாப்பிட்டாலும், சரியா சாப்பிட மாட்டேங்கற என்னும் அம்மா ,
இவர்கள் எல்லாம் எனக்கு எப்போதும் சந்தோசத்தையே
கொடுத்து பழக்கி விட்டதாலோ என்னவோ ,
கடவுள் இப்போது சற்று வலியை கொடுக்கிறான்… உன் பிரிவால் …
No comments:
Post a Comment